இன்சுலின்செடி



சர்க்கரைவியாதி உள்ளவர்கள் காலையில் எழுந்தஉடன் இன்சுலி ன்செடி இலைகளை [2-3 இலைகள் ] நன்றாகக் கழுவி மென்று சாப்பிட வேண்டும் .அரைமணி நேரம் கழித்து வேறு ஏதாவது சாப்பிடலாம் .இந்த இலைகள் சர்க்கரைநோயை கட்டுபடிற்குள் கொண்டுவரும் .எந்தவிதமான பக்கவிளைவுகளும் இல்லை .அலோபதி மாத்திரைகள் எடுத்துக்கொண்டு இருப்பவர்களும் இதை சாப்பிடலாம் ...

Comments